Thursday, June 9, 2011

தடைகள்.

எவ்வளவு அழகானவை 
என் பாதையில்
 நீ ஏற்படுத்தியிருக்கும் 
தடைகள்..

கொஞ்சம் பூக்கள் 
கொஞ்சம் தூறல்
கொஞ்சம் கோபம்
கொஞ்சம் மேகம்
கொஞ்சம் வெட்கம்
கொஞ்சம் புன்னகை
நிறைய காதல்..

ஒவ்வொன்றிலும் மோதி 
உனக்குள்ளேயே விழுகிறேன்..

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவைகளில் மோதி அடிப்பட்டாலும் ஆனந்தமே...

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் கவிதை நண்பரே..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.