Tuesday, June 14, 2011

குறும்பு


பேசாமலிரு என்று சொல்லி 
கையை தட்டி விட்டாலும் உனக்கு தெரியாதா?
என் கைகள் செய்யும் குறும்பை விட 
உன் கண்கள் செய்யும் குறும்பு அதிகமென்று..

6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கண்களாதே காதல் பேசுவோம்...

Anonymous said...

அருமை பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம் said...

அருமை பாராட்டுக்கள்

Sudha Lavanya said...

Super....சும்மா நச்சுன்னு இருக்கு உங்க கவிதை....

Sudha Lavanya said...

Super... சும்மா நச்சுன்னு இருக்கு உங்க கவிதை....

Muthu said...

SIrrrr summa pinrega poga!!!!!!!!!!!!!!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.