Tuesday, August 23, 2011

மனசு


ஏதேதோ செய்தவரையெல்லாம்
 மறந்துவிடும் மனசு,
ஏதும் செய்யாத உன்னை மட்டும்
 நினைத்துக்கொண்டே இருக்கிறது..

3 comments:

தினேஷ்குமார் said...

அதான் ஒன்னுமே புறியமாட்டேங்குது ...

முனைவர் இரா.குணசீலன் said...

ரொம்ப அழகா சொல்லிட்டீங்க நண்பா.

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் கேள்விக்கான பதிலை எனது வலையில் வெளியிட்டிருக்கிறேன் நண்பா.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.