Wednesday, August 24, 2011

சுனாமி

அலைகள் உன்னைத் தாக்கும்போது 
எனக்குள் வந்த சுனாமிகளை அறிவாயா?

5 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

இரண்டே வரிகளில்
சொல்ல வந்த கருத்துக்களை மிக அழகாகச் சொல்லும் நயம் எங்கு கற்றீர்கள் நண்பா..

தெரிவுசெய்யும் படங்களும் தங்கள் கருத்துக்கு மேலும் அழகுசேர்ப்பனவாகத் திகழ்கின்றன.

கோவி said...

மிக்க நன்றி முனைவர் குணசீலன் அவர்களே..

Sathyaseelan said...

Machi ... chanceless ur poems were so nice ! I am ur fan da

கோவி said...

நன்றி சத்யசீலன்..

Unknown said...

மிக அருமை பாஸ்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.