Tuesday, November 22, 2011

ஏன்?


உன்னோடு சண்டையிட்டு, பிறகு
சமாதனம் சொல்லி கட்டி அழும்போது
இருக்கும் இன்பம்,
உன்னோடு சிரித்துப்
பேசும்போது கூட
இருப்பதில்லையே ஏன்?

2 comments:

தருமி said...

என்ன இனிமை ... தேனாய் விழுகிறது காதில் ..

மன்னிக்கணும் உங்க கவிஜய சொல்லலை. போட்டிருக்கும் பாட்டைச் சொன்னேன், என்ன பாட்டுங்க அது? எப்படி பதிவில் சேர்ப்பது? சொல்லிக்கொடுங்களேன் தனிமெயிலாலாவது!

கோவி said...

//என்ன இனிமை ... தேனாய் விழுகிறது காதில் ..

மன்னிக்கணும் உங்க கவிஜய சொல்லலை. போட்டிருக்கும் பாட்டைச் சொன்னேன், என்ன பாட்டுங்க அது? எப்படி பதிவில் சேர்ப்பது? சொல்லிக்கொடுங்களேன் தனிமெயிலாலாவது!//

கருத்துக்கு நன்றி தருமி அவர்களே..
நம்பளுக்கு முன்னாடியே யாரவது யோசிட்சுடுராகளே..!!

சில முறை ஒரே மாதிரி கவிதைகளை ஒன்றுக்கும் மேற்பட்டோர் யோசித்து விடுவது உண்டு.. உதாரணமாய் நமது சினிமா பாடல்கள் நிறையவே உண்டு.
(சமாளிக்கிறேன் நெனச்சுக்க வேண்டாம்.. சத்தியமா..) நானும் சில கவிதைகளில் பழைய தாக்கங்கள் இருந்து பதிவிடாமல் இருந்திருக்கிறேன்.. இது முன்னரே பாடலில் வந்துள்ளது என்பதை தங்கள் மூலம் அறிகிறேன்.. நன்றி.. பாடல் என்ன என்று நான் அறியேன்.. நீங்கள் பதில் தருவீர்கள் என்று எதிர்பார்கிறேன்.. தவிர பழைய இடுகைகளில் வேறு ஏதேனும் இருந்தாலும் குறிப்பிடுங்கள் ..

நன்றி..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.