Tuesday, December 13, 2011

விழிகள்


கன்னாபின்னாவென்று
என் மனசை கடித்து வைக்கும்
உன் விழிகளிடம் சொல்லி வை..
இல்லையென்றால்
மீன் கொத்திகளிடம் அவற்றை
பிடித்துக்கொடுத்து விடுவேன்.. 

1 comments:

SELECTED ME said...

செம!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.