Monday, December 26, 2011

காற்று


நீ துணி உலர்த்துவதை பார்த்து
காற்றும் உன் கைக்குள் அகப்பட்டுக்கொள்கிறது,
தன்னையும் குளிப்பாட்ட சொல்லி.. 

1 comments:

ஆச்சி ஸ்ரீதர் said...

என்ன ஒரு ரசனை.சூப்பர்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.