Monday, December 26, 2011

காதல்


ஆணுக்கு வெட்கத்தையும்
பெண்ணுக்கு மீசையையும் தந்து விடுகிறது காதல்..

3 comments:

ஆச்சி ஸ்ரீதர் said...

இதை எங்கோ படித்தது போல உள்ளது.எங்கேன்னு நினைவில்லை.

கோவி said...

///thirumathi bs sridhar said...
இதை எங்கோ படித்தது போல உள்ளது.எங்கேன்னு நினைவில்லை.///

தெரிந்தால் சொல்லுங்கள். நீக்கி விடுவோம்.. சிலருக்கு ஒரே மாதிரியான கவிதைகள் தோன்றி விடுகிறது.. அது இயல்பே..

Gobinath said...

அருமை பாஸ். இதை சொல்ல எத்தனை வரிகள் தேடியிருப்பேன் தெரியுமா???

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.