Wednesday, December 14, 2011

பூக்களுக்கு அழகு குறிப்பு

தோட்டத்து பூக்களெல்லாம்
அழகு குறிப்பு கேட்கிறது..
உன்னிடம்.. 

11 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காதலின் வாசம் தங்கள் கவிதையில்

சக்தி கல்வி மையம் said...

காதல் மனம் கமழும் கவிதை..

சக்தி கல்வி மையம் said...

காதல் மனம் கமழும் கவிதை..

முனைவர் இரா.குணசீலன் said...

அள்ளிக் கொள்ளுங்கள்...

இங்கு அழகு

சிந்திக் கிடக்கிறது..

(அருமையான கவிதை நண்பா)

ராஜி said...

காதலில் விழுந்துட்டீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

எங்க போனாலும் இந்த லவ் பண்ணுறாவங்க தொல்லை தாங்கலிப்பா

அனுஷ்யா said...

அருமை நண்பரே..இன்றுதான் உங்கள் தளம் கண்டேன்..

அனுஷ்யா said...

கருத்து மட்டறுப்பை நீக்கிவிடுங்களேன்

Prem S said...

அருமை அன்பரே

MaduraiGovindaraj said...

தொடர்ந்து படிக்கும் ஆவலை கூட்டுகிறது,வாழ்த்துக்கள்.
வைகோ அப்போலோவில் தீ குளித்த ஜெயப்ரகாஷ் சந்தித்தபின் பேட்டி (காணொளி) EXCLUSIVE

Subramanian said...

தங்களது தளத்தை வாசிக்கும்பொழுது, ஒரு அழகிய கவிதை புத்தகத்தை வாசிக்கும் உணர்வு ஏற்ப்படுகிறது. அடுத்த பக்கத்திற்கு செல்ல தூண்டும் ஆர்வத்தைப்போல. அடுத்த இடுகையை வாசிக்க தூண்டுகிறது. அனைத்து கவிதைகளும் அருமை நண்பரே!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.