Wednesday, December 14, 2011

வெட்கம்

நீ வெட்கம் தாளாமல்
முகம் பொத்திக்கொண்டதால்
வந்ததுதான் இந்த சந்திரகிரகணமோ?

2 comments:

அம்பாளடியாள் said...

ஆழமான சிந்தனையால் வந்த அழகிய கவிதை வரிக்கு வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு .

அம்பாளடியாள் said...

எல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு மேலும் ஓர் வாழ்த்துக்கள் சகோ .

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.