Saturday, May 26, 2012

கவிதைகள்


வழி நெடுகிலும் கவிதைகள்..
ஒவ்வொன்றிலும் நீ..

5 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை

சசிகலா said...

இரு வரிக்குள் ஒரு காதல் காவியம் அழகு .

கோவி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
அருமை//

வருகைக்கு நன்றி..

MARI The Great said...

எப்படி தலைவா ரெண்டே வரியில் உங்களால் இப்படி கவிதை எழுத முடியுது ... :)

கோவி said...

//வரலாற்று சுவடுகள் said...
எப்படி தலைவா ரெண்டே வரியில் உங்களால் இப்படி கவிதை எழுத முடியுது ... :)//

சிறிய கவிதைகள் படிப்பதற்கு எளிதாகவும், தொடர்ந்து படிக்கும் ஆவலையும், எனக்கும் எழுத சுலபமாகவும் இருப்பதால் அதையே தொடர்ந்து எழுதுகிறேன்..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.