Saturday, May 26, 2012

நீ


நீ தினமும் கோவிலுக்கு
தேங்காய் பழம் கொண்டு செல்வதால்
ஊரில் தக்காளி, கத்தரி செடிகள் கூட 
தேங்காய் பழம் காய்க்க ஆரம்பித்துவிட்டது..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.