Wednesday, May 30, 2012

நீ


பூக்களெல்லாம் உன் முத்தங்களே..
                         *******
ரகசியமாய் வந்து போன சாரல் நீ..

3 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை அருமை நண்பரே..

தாங்கள் என்ன துறைசார்ந்த விரிவுரையாளர் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்.

ரிஷபன் said...

முழுப் பாடலில் இரு வரிகளை எடுத்துக் காட்டின மாதிரி இருக்கிறது.

கோவி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
கவிதை அருமை நண்பரே..

தாங்கள் என்ன துறைசார்ந்த விரிவுரையாளர் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்.//

வணிகவியல் துறை.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.