Thursday, June 21, 2012

ஐயோ..

முதன்முதலாய் உன்னை சேலையில் பார்த்தேன்..

ஐயோ..
ஏன்  இந்த சேலை இப்படி உன்னை சுற்றி சுற்றி கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறது?

11 comments:

முத்தரசு said...

ஆகா..... ஷ்... யபா நால்லா தாங்க யோசிக்கிறீங்க - கன்டீநீவ் கன்டீநீவ்

வாழ்த்துக்கள் பார்த்த விதத்துக்கு

செய்தாலி said...

ம்(:

MARI The Great said...

ஹி ஹி பொறாமை :)

Yaathoramani.blogspot.com said...

அட ஆமாம்
சேலையை அவள் கட்டிக் கொண்டதாக அல்லவா
இதுவரை நினைத்துக் கொண்டிருந்தோம்
அவளைஅது விடாது கட்டிக் கொண்டிருப்பது
இப்போதல்லவா புரிகிறது
வித்தியாசமான அருமையான சிந்தனை
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 1

Seeni said...

athu sari!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆஹா!

முத்தரசு said...

இந்த படத்தை நான் சேமித்துக்கொண்டேன் எனது கடையில் லொள்ளு & ஜோள்ளுவுக்காக

Riyas said...

//வழி நெடுகிலும் கவிதைகள்.. ஒவ்வொன்றிலும் நீ.//

வாவ்!!!

Anonymous said...

mm mm mm mm

vimalanperali said...

சேலை மேல் பொறாமயா?காதல் படுத்துகிற பாடு/

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.