Friday, August 31, 2012

ஏன்?


படிகளில் வேகமாய் ஏறி வந்து
மேல் மூச் கீழ் மூச்சு வாங்குகிறேன் என்கிற பெயரில்
ஏன்  என் உயிரை வாங்குகிறாய்?

13 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்... ரைட்டு...

MARI The Great said...

கண்ணை அங்கங்க அலைபாய விடக்கூடாது கோவி சார், அது ஹெல்துக்கு நல்லதில்லை!

திண்டுக்கல் தனபாலன் said...

அது சரி... கால்கட்டு இன்னும் போடலையா...?

Yaathoramani.blogspot.com said...

அருமையாக யோசிக்கிறீங்க
படத்துடன் கவிதையும்
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

கோவி said...

//திண்டுக்கல் தனபாலன் said...
அது சரி... கால்கட்டு இன்னும் போடலையா...?///

இந்தியாவில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டுள்ளதால் இன்னும் மணமாகவில்லை.

NAAN said...

super nanba.....
kavithai & dhanabalan sir ku pathilum...

முத்தரசு said...

அதானே

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

sweet lines

அபி said...

உனக்கும் மூச்சு வாங்கிருக்குமே!

Mr.E said...

pretty nice! me likey!

vimalanperali said...

வாஸ்தவம்தான்

இராஜராஜேஸ்வரி said...

nice ..

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

Unknown said...

மிகவும் அருமை சகோ தொடருங்கள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.