Friday, January 18, 2013

மறுபிறவி


"உன்னை கொல்ல போறேன் பாரு"
என்று என்னை கிள்ளி கிள்ளி 
சண்டையிட்டு உயிர்பிக்கிறாய்..

முத்தங்களால் சாகடித்து
 ஸ்பரிசங்களால் உயிர்பிக்கிறாய்..

3 comments:

சசிகலா said...

செத்துப்பிழைப்பது காதலில் மட்டுமே நிகழும்...

ezhil said...

நல்லா இருக்கு என்ன ரொம்ப நாளாகக் காணவில்லை கோவி

Thava said...

வாழ்வில் ஜெனனத்தையும் மரணத்தையும் இருமுறை தரும் உயரிய முயற்சிதான் காதல்....
அருமை..தொடருங்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.