Wednesday, May 8, 2013

நீ


கதவை உடைத்து உள்ளே வந்து  களவாடுபவனைக் கேள்விபட்டிருக்கிறேன்.
மொத்தமாய் களவாடிவிட்டு பின்னர் உள்ளே வந்து என்னை
கன்னா  பின்னாவென்று உடைக்கிறாயே
உன்னை யாரென்று சொல்ல?










உலகம் பெரிதுதான்.
இன்னும் என்னால்
உன்னை கடக்க முடியவில்லை. 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய வரிகள்

கலாகுமரன் said...

/கதவை உடைத்து உள்ளே வந்து களபாடுபவனை//
களவாடுபவனை
உணர்வு கவிதை அருமை

கலாகுமரன் said...

twitter follow key வேரெங்கோ அழைத்து செல்கிறது கவனிக்கவும்.

மகிழ்நிறை said...

உள்ளம் கொள்ளைகொள்ளும் கவிதைகள்!!! ஆனா படத்தை பார்த்த நான் ரிவர்ஸ் அடிக்கணுமோ??

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.