Saturday, June 29, 2013

பாட்டி சொல்லாத கதை.


தப்பு பண்ணினா சாமி கண்ண குத்தும்
என சொல்லி கொடுத்த பாட்டி
காதலித்தால், தேவதை
மனசை குத்தும் என சொல்லிகொடுக்கவில்லை.


சாப்பிட்டியா?


எப்படி பசிப்பது அலுத்துப் போகவில்லையோ
அதுபோல்தான் "சாப்பிட்டியா?"  என
 தினமும் நீ கேட்பதும் அலுத்துப்போவதில்லை.. 
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.