Saturday, June 29, 2013

சாப்பிட்டியா?


எப்படி பசிப்பது அலுத்துப் போகவில்லையோ
அதுபோல்தான் "சாப்பிட்டியா?"  என
 தினமும் நீ கேட்பதும் அலுத்துப்போவதில்லை.. 

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அது தானே சந்தோசம்...!

”தளிர் சுரேஷ்” said...

சரிதான்! வாழ்த்துக்கள்!

Seeni said...

adadaa....

vimalanperali said...

இதெல்லாம் அலுத்துப்போகிற சமயங்களில் வாழ்க்கை அலுத்துப் போகுமே?

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.