Saturday, June 29, 2013

பாட்டி சொல்லாத கதை.


தப்பு பண்ணினா சாமி கண்ண குத்தும்
என சொல்லி கொடுத்த பாட்டி
காதலித்தால், தேவதை
மனசை குத்தும் என சொல்லிகொடுக்கவில்லை.


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே...! இது எல்லாம் சரியா...?

வாழ்த்துக்கள் நண்பரே...

ராஜி said...

இதெல்லாமா பாட்டி சொல்லி குடுக்கும்?!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்...

”தளிர் சுரேஷ்” said...

எப்படியெல்லாம் வருது கவிதை?! வாழ்த்துக்கள்!

vimalanperali said...

இதெல்லாமா சொல்லிகொடுபார்கள்?அதுவும் பாட்டி எப்படி,,,,?

vimalanperali said...

மனம் குத்தாத தேவதைகள் இங்கே வாய்க்கப்பெற்றவர்களாக/

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.