skip to main
|
skip to sidebar
!♥♥ கோவி♥♥!
காதலும் இன்ன பிறவும்..
Thursday, July 28, 2011
பறவை
உன் முத்தக்காட்டில் திரியும்
பறவை நான்..
உன் இதழ்களில் இளைப்பாற
அமர்கிறேன்..
Wednesday, July 27, 2011
பைத்தியம்
நீ முத்த பைத்தியம்..
நான் உன் மொத்த பைத்தியம்..
Friday, July 22, 2011
ஓ..
நம் ஸ்பரிசங்களில் இருந்து
விடை பெற தெரியாதது
என் உதடும் உன் வெட்கமும்..
Thursday, July 21, 2011
தாகம்
மௌன தாகம்,
தீர்த்துக்கொள்கிறாய்
என் மணித்"துளி"களில்..
Wednesday, July 20, 2011
தோல்வி
என்னுடன் போட்டியிடாமலேயே
என்னை தோற்கடித்து விடுகிறாய்..
Friday, July 15, 2011
நதி
உன்னிலிருந்து உன்மேல் பெய்து,
உன்னில் வழிந்தோடி,உனக்குள்ளேயே
சங்கமிக்கும் வினோத நதி நான்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
கவிதைகள்
என்னைப்பற்றி
கோவி
தொடர்பிற்கு: +919894808794 govivp@yahoo.com
View my complete profile
இதுவரை
►
2015
(5)
►
November
(1)
►
April
(4)
►
2014
(4)
►
December
(4)
►
2013
(20)
►
September
(1)
►
June
(2)
►
May
(5)
►
March
(1)
►
February
(2)
►
January
(9)
►
2012
(31)
►
August
(4)
►
July
(5)
►
June
(11)
►
May
(7)
►
January
(4)
▼
2011
(102)
►
December
(16)
►
November
(17)
►
October
(2)
►
September
(2)
►
August
(5)
▼
July
(6)
பறவை
பைத்தியம்
ஓ..
தாகம்
தோல்வி
நதி
►
June
(9)
►
May
(18)
►
April
(5)
►
March
(7)
►
February
(11)
►
January
(4)
►
2010
(54)
►
December
(3)
►
November
(4)
►
October
(15)
►
September
(26)
►
August
(6)
அதிகம் வாசிக்கப்பட்டவை
புரிந்தது
நீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..
ம்ம்ம்....
நீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..
வெட்கம்
வெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய்? உனக்கு வலிக்காதா? வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...
நியாயமா?
பூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...
ஒரே ஒரு முறை
எப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்...
நீ நான்
என்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...
பூக்கள்
பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..
ஏதாவது?
உன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..
பிசாசு
என் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..
முத்தம்
மழை நாளில் ஒரு சமயம் தேநீர் இதழ்களாய் வந்தாய்.. சுவாச சூடு பரப்பிகொண்டிருந்ததை மெல்ல கைகளில் ஏந்தி பருக துவங்கினேன்.. சட்டென சுட்டதாய்...
இணைப்பு நிரலிகள்
தமிழ் நண்பர்கள்
!♥♥ கோவி♥♥!
© 2013.