Thursday, May 26, 2011

மலர்.

நீ மட்டுமே 
என் பூங்காவாகிவிடுகிறாய்.. 

நான்.


உன்னால் வாசிக்கப்படும்போது
 முழுத் தொகுப்பாகிறேன்.. 

நான்



உன்னுடமையாக்கப்பட்டவன் நான்..

விசித்திர பூச்சி


என் கண்களை குடைந்து
தின்னும் விசித்திர பூச்சி நீ..

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.