காதலும் இன்ன பிறவும்..
"அட" என்று வியக்க வைக்கிறது நண்பா .. :)
அவள் ஒரு நடமாடும் பூ என்பதால்விளைந்த பிணைப்பாலும் இருக்கலாமோ அல்லது பொறாமையாலும் இருக்கலாமோமனம் கவர்ந்த பதிவுதொடர வாழ்த்துக்கள்
Tha.ma1
அருமையான கவிதை நண்பரே
அன்பு நண்பா இந்த மறுமொழி தங்கள் பார்வைக்காக பார்த்துவிட்டு அழித்துவிடுங்கள் நண்பா.பூக்களெல்லாம் - பன்மைபறித்துக்கொள்கிறது - ஒருமைஉன்னை..இது ஒருமைபன்மை மயக்கம் உள்ளது.சரியான பதம்..பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..
பூக்களெல்லாம் பறித்துக்கொள்கிறது உன்னை.பூவை நீ, மனம் பறித்துக் கொல்கிறாய் என்னை.ஒற்றை வரிக்குள் எண்ணிலா காதல் உணர்வுகள்.அருமை.
//முனைவர்.இரா.குணசீலன் said...அன்பு நண்பா இந்த மறுமொழி தங்கள் பார்வைக்காக பார்த்துவிட்டு அழித்துவிடுங்கள் நண்பா.பூக்களெல்லாம் - பன்மைபறித்துக்கொள்கிறது - ஒருமைஉன்னை..இது ஒருமைபன்மை மயக்கம் உள்ளது.சரியான பதம்..பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..//குறைகளை சுட்டிகாட்டியதற்கு நன்றி.. மாற்றி விட்டேன்..
7 comments:
"அட" என்று வியக்க வைக்கிறது நண்பா .. :)
அவள் ஒரு நடமாடும் பூ என்பதால்
விளைந்த பிணைப்பாலும் இருக்கலாமோ
அல்லது பொறாமையாலும் இருக்கலாமோ
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma1
அருமையான கவிதை நண்பரே
அன்பு நண்பா இந்த மறுமொழி தங்கள் பார்வைக்காக பார்த்துவிட்டு அழித்துவிடுங்கள் நண்பா.
பூக்களெல்லாம் - பன்மை
பறித்துக்கொள்கிறது - ஒருமை
உன்னை..
இது ஒருமைபன்மை மயக்கம் உள்ளது.
சரியான பதம்..
பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..
பூக்களெல்லாம் பறித்துக்கொள்கிறது உன்னை.
பூவை நீ, மனம் பறித்துக் கொல்கிறாய் என்னை.
ஒற்றை வரிக்குள் எண்ணிலா காதல் உணர்வுகள்.
அருமை.
//முனைவர்.இரா.குணசீலன் said...
அன்பு நண்பா இந்த மறுமொழி தங்கள் பார்வைக்காக பார்த்துவிட்டு அழித்துவிடுங்கள் நண்பா.
பூக்களெல்லாம் - பன்மை
பறித்துக்கொள்கிறது - ஒருமை
உன்னை..
இது ஒருமைபன்மை மயக்கம் உள்ளது.
சரியான பதம்..
பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..//
குறைகளை சுட்டிகாட்டியதற்கு நன்றி.. மாற்றி விட்டேன்..
Post a Comment