Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts
Friday, April 3, 2015
Tuesday, December 16, 2014
பொறுக்கி
தீண்டினால், "ச்சீ ... போடா பொறுக்கி" என்று தள்ளி விடுகிறாய்.
சரி என்று பேசாமல் தள்ளி நின்றாலும் முறைக்கிறாய். .
Labels:
காதல்,
காதல் கவிதைகள்.,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்.
Friday, December 12, 2014
எட்டாவது வண்ணம்
தினமும் வானவில்லுடன் வருகிறாய், புன்னகையில் பிரித்து வெட்கத்தில் குழைத்து எட்டாவது வண்ணம் பூசி செல்கிறாய் என்மீது.
Labels:
கவிதைகள்,
காதல்,
காதல் கவிதைகள்.
Thursday, December 11, 2014
Tuesday, September 17, 2013
Saturday, June 29, 2013
பாட்டி சொல்லாத கதை.
தப்பு பண்ணினா சாமி கண்ண குத்தும்
என சொல்லி கொடுத்த பாட்டி
காதலித்தால், தேவதை
மனசை குத்தும் என சொல்லிகொடுக்கவில்லை.
Labels:
கவிதைகள்,
காதல்,
காதல் கவிதைகள்.,
தமிழ் கவிதைகள்.
சாப்பிட்டியா?
எப்படி பசிப்பது அலுத்துப் போகவில்லையோ
அதுபோல்தான் "சாப்பிட்டியா?" என
தினமும் நீ கேட்பதும் அலுத்துப்போவதில்லை..
Labels:
கவிதைகள்,
காதல்,
காதல் கவிதைகள்.,
தமிழ் கவிதைகள்.
Sunday, May 12, 2013
Wednesday, May 8, 2013
நீ
கதவை உடைத்து உள்ளே வந்து களவாடுபவனைக் கேள்விபட்டிருக்கிறேன்.
மொத்தமாய் களவாடிவிட்டு பின்னர் உள்ளே வந்து என்னை
கன்னா பின்னாவென்று உடைக்கிறாயே
உன்னை யாரென்று சொல்ல?
உலகம் பெரிதுதான்.
இன்னும் என்னால்
உன்னை கடக்க முடியவில்லை.
Labels:
கவிதை,
காதல்,
காதல் கவிதை.,
காதல் கவிதைகள்.,
தமிழ் கவிதைகள்.
Friday, May 3, 2013
முத்தம்.
உன்னுடனான சண்டைகளில்
நான் வெல்லும் பரிசுகள்
கடி,
கிள்ளல்,
நகக்கீறல்
இறுதியாய் நிச்சய பரிசாக முத்தம்.
Labels:
காதல்,
காதல் கவிதை.,
தமிழ் கவிதைகள்.
பிரிவு
ஒவ்வொரு நாளும் உனை காணும் வரை
எனை சுட்டுக்கொண்டேயிருக்கும்
முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது
"டேய்... போகனுமா?" என்று
நீ என்மேல் சிந்திய கண்ணீர்த்துளி...
Labels:
கவிதை,
காதல்,
காதல் கவிதைகள்.,
தமிழ் கவிதைகள்.
Tuesday, March 26, 2013
Friday, February 15, 2013
Tuesday, February 5, 2013
Monday, January 21, 2013
Friday, January 18, 2013
மறுபிறவி
என்று என்னை கிள்ளி கிள்ளி
சண்டையிட்டு உயிர்பிக்கிறாய்..
முத்தங்களால் சாகடித்து
ஸ்பரிசங்களால் உயிர்பிக்கிறாய்..
Labels:
காதல்,
காதல் கவிதைகள்.,
தமிழ் கவிதைகள்.
Subscribe to:
Posts (Atom)
