Tuesday, August 31, 2010

பூங்கொத்து

பூங்கொத்தை பார்த்து
அதிசியிக்கிறாய் நீ ..
உன் முகத்தில்
மலரும் பூக்களை பார்த்து
அதிசியிக்கிறேன் நான்..

வறட்சி











நிர்வாணமாய் மரம்
வெறித்துப் பார்க்கிறது
வானம்..

நில நடுக்கம்

எப்பொழுது நில நடுக்கம் வருமென்று
யாருக்கும் தெரியாது..
ஆனால் நீ வரும்போதெல்லாம்
எனக்குள் மட்டும் உலுக்கி எடுத்துவிடுகிறது..

Friday, August 27, 2010

நனைந்தவள்



உனை மறந்து ரசிக்கிறாய் மழையை..

எனை மறந்து ரசிக்கிறேன் உனை..






Thursday, August 26, 2010

உன் பார்வை



எப்பொழுதாவது எட்டிபார்க்கிறாய்..

                                நான் மழை மலர் நிலமாகிறேன்..

வாழ்க்கை






எனக்கு முன்னால்

ஒரு பாதை இருக்கிறது..

அதில் நான் செல்லும்போது

எதிர்படுபவற்றை இரையாக்கலாம்,

அல்லது நான் இரையாகலாம்..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.