Saturday, January 29, 2011

இரை


உன் மௌனங்களுக்கு
நானும் என் மொழியுமே
இரையாகிரோம்..

நான் என்ன செய்வது?


உன்னை  சுற்றும் வண்ணத்து பூச்சியை
நான் என்ன செய்வது?
உன்னை சுற்றி இருப்பது மலர்களின் வாசனை அல்ல, மலர்களின் பெருமூச்சு..

கோபம்


நான் கட்டிபிடித்து சமாதனம்
சொல்லுவதற்காகவே கோபபடுபவள் நீ..

Monday, January 17, 2011

வாசனை


பூக்கள் அறியாத வாசனை  நீ..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.