Wednesday, May 30, 2012

நீ


பூக்களெல்லாம் உன் முத்தங்களே..
                         *******
ரகசியமாய் வந்து போன சாரல் நீ..

Tuesday, May 29, 2012

அடியாள்


மரணத்தின் அடியாள் நீ..

திருவிழா


நீ கோவிலுக்கு வரும்போது,
சாமி தனக்குத்தானே
திருவிழா எடுத்துக்கொள்கிறது..

Monday, May 28, 2012

முத்தம்


இன்னும் இந்த இரவு மிச்சம் வைத்திருக்கிறது
நம் இருவருக்குமான முத்தத்தை..

Saturday, May 26, 2012

கவிதைகள்


வழி நெடுகிலும் கவிதைகள்..
ஒவ்வொன்றிலும் நீ..

நீ


நீ தினமும் கோவிலுக்கு
தேங்காய் பழம் கொண்டு செல்வதால்
ஊரில் தக்காளி, கத்தரி செடிகள் கூட 
தேங்காய் பழம் காய்க்க ஆரம்பித்துவிட்டது..

கண்கள்

குளத்தில் கால் கடிக்கும் மீனாய்
என் இதயம் கடிக்கும் உன் கண்கள்..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.