Wednesday, August 24, 2011

சுனாமி

அலைகள் உன்னைத் தாக்கும்போது 
எனக்குள் வந்த சுனாமிகளை அறிவாயா?

ஏய் பார்த்து..

ஏய் பார்த்து..
பூக்கள் உன்னை கசக்கிவிடபோகிறது..

ஆசை


உன் நிறம்போல மாற 
பூக்கள் ஆசைப்படுகின்றன..

Tuesday, August 23, 2011

மனசு


ஏதேதோ செய்தவரையெல்லாம்
 மறந்துவிடும் மனசு,
ஏதும் செய்யாத உன்னை மட்டும்
 நினைத்துக்கொண்டே இருக்கிறது..

முத்தம்

உன் வெட்கம் வரையும் தூரிகை
 என் முத்தம்..
Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.