Friday, November 20, 2015

முத்தம்


மழை நாளில் ஒரு சமயம் தேநீர் இதழ்களாய் வந்தாய்..
சுவாச சூடு பரப்பிகொண்டிருந்ததை மெல்ல கைகளில் ஏந்தி பருக துவங்கினேன்..
சட்டென சுட்டதாய் விலகி சென்றாய்..
கை தவறி உடைந்த தேநீர்க் கோப்பையாய் சிதறி போனது முத்தம்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.