Friday, May 3, 2013

பிரிவு


ஒவ்வொரு நாளும் உனை காணும் வரை
எனை சுட்டுக்கொண்டேயிருக்கும்
முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது
"டேய்... போகனுமா?" என்று 
நீ என்மேல் சிந்திய கண்ணீர்த்துளி...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... பாசம்...

sakthi said...

That is love sir

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.