Monday, November 21, 2011

சாரல்


மேகம் கொஞ்சிபோனது
உன்னை,
சாரலால். 

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நீங்க திருவள்ளுவரை மிஞ்சிடுவிங்க போல...

அவராவது 7 சீர்...
உங்களது அதைவிட குறையுதுங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இருந்தாலும் பராவயில்லை கவிதை ஜொலிக்கிறது..

கோவி said...

//நீங்க திருவள்ளுவரை மிஞ்சிடுவிங்க போல...//

வள்ளுவரை யாரேனும் மிஞ்சமுடியுமா நண்பா..?

ஆச்சி ஸ்ரீதர் said...

செளந்தர் சரியாகவே சொல்லியிருக்கிறார்.

நான் எப்போழுதும் உங்கள் கவிதைகளை என் டேஷ்போர்டிலே படித்துவிடுவேன்.இது உங்களுக்குரிய சிறப்பு.

கோவி said...

//நான் எப்போழுதும் உங்கள் கவிதைகளை என் டேஷ்போர்டிலே படித்துவிடுவேன்.இது உங்களுக்குரிய சிறப்பு.//

நன்றி ஸ்ரீதர் அவர்களே..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.