Friday, February 15, 2013

முத்தம்


மூச்சிரைக்கும் நம் பேருரையின்
கடைசி புள்ளியாய்
இந்த முத்தம்... 

9 comments:

Unknown said...

முத்தம் நம் உணர்வின் அன்பின் வெளிபாடு...

sakthi said...

உண்மை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்...

குட்டன்ஜி said...

முத்தம்--கமாவா,முற்றுப்புள்ளியா?!

கவியாழி said...

ஒருதுளி தீர்ந்தால் உடனேவரும் முடிவுதானே ?

சசிகலா said...

அப்படியா ?

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் கண்டேன்
வாழ்த்துக்கள்

வலைச்சரம் கண்டுநான் வந்தேன்! அருமை
கலைச்சரம் கண்டதென் கண்!

சிறிய சிறிய அடிகளில் கண்டேன்
பெரிய புலமைப் பெருக்கு

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


Anonymous said...

வணக்கம்

22,3,2013இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_23.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

இளமதி said...

உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அருணா செல்வம் அவர்களுக்கு ஒரு ஓ.ஹோஓ...

அருமையான குறுங்கவிகள். ஒவ்வொன்றும் தேந்துளிகள்!
வாழ்த்துக்கள்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.