Monday, November 21, 2011

அவசியமற்றுப்போனது


புத்தக பரிசளிப்பில் அன்புடன் என்று எழுதி
உன் பெயரையும் எழுதி தந்து சென்றாய்..
உன் பெயர் தவிர
மற்றவை சுவார(அவ)சியமற்றுப்போனது.. 

2 comments:

ஓசூர் ராஜன் said...

உண்மைதான் கொடுப்பதை விட கொடுப்பவர்கள் பிடித்து போகிறார்கள்! அழகிய குழந்தை போல!

அம்பாளடியாள் said...

திருக்குறள்மாதிரி மனதில் படிந்தது கவிதை வரிகள் .அருமை¨..மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.