skip to main
|
skip to sidebar
!♥♥ கோவி♥♥!
காதலும் இன்ன பிறவும்..
Thursday, June 21, 2012
ஐயோ..
முதன்முதலாய் உன்னை சேலையில் பார்த்தேன்..
ஐயோ..
ஏன் இந்த சேலை இப்படி உன்னை சுற்றி சுற்றி கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறது?
என்னவென்று சொல்ல?
என்னை துளித்துளியாய் பருகுவதும் நீதான்..
என் மேல் மழையாய் பொழிவதும் நீதான்..
உன்னை என்னவென்று சொல்ல?
அடக்கடவுளே.
கோவிலில் உன்னிடம் தன் பெயரை
அர்ச்சனை செய்ய சொல்லி
அடம் பிடிக்கிறது சாமி..
Friday, June 15, 2012
வன்மையாக கண்டிக்கிறேன்
பார்வையில் அணு ஆயதம்
புன்னகையில் அமில ஆயுதம்
இப்படி என்னுள் நீ நிகழ்த்தும்
படுகொலைகள் ஏராளம்..
இதை கண்டுகொள்ளாத உலக நாடுகளை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்..!
தேவதை
சிறு வயதில் பள்ளி விழாவில் தேவதை வேடமிட்டாய்..
சரி..
இன்னுமா வேடத்தை கலைக்காமலிருக்கிறாய் ?
மந்திரம்
யாரிடம் கற்றாய் இந்த முத்த மந்திரத்தை?
என்னுள்
வானொலி அறிவிப்பாளரின் குரல் போல்
வேகமாய் சென்று விடுகிறாய்.
காதல் தொடர்ந்து என்னுள்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது..
வகுப்பறை
வகுப்பறையில் மேசைகளும்
கரும்பலகையும் படிப்பதென்னவோ
உன்னைத்தான்.
Thursday, June 7, 2012
கவிதை
அநேகமாக நடக்க தெரிந்த கவிதை நீயாகத்தான் இருப்பாய்..
இன்னும் எத்தனை கவிதைகளைத்தான் உன்னுள் தேக்கி வைத்திருக்கிறாய்?
Wednesday, June 6, 2012
பூக்கள்
பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..
Monday, June 4, 2012
உதடுகள்
ஒரு சொல் கவிதையின் இரு பகுதிகள்
உன் உதடுகள்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
கவிதைகள்
என்னைப்பற்றி
கோவி
தொடர்பிற்கு: +919894808794 govivp@yahoo.com
View my complete profile
இதுவரை
►
2015
(5)
►
November
(1)
►
April
(4)
►
2014
(4)
►
December
(4)
►
2013
(20)
►
September
(1)
►
June
(2)
►
May
(5)
►
March
(1)
►
February
(2)
►
January
(9)
▼
2012
(31)
►
August
(4)
►
July
(5)
▼
June
(11)
ஐயோ..
என்னவென்று சொல்ல?
அடக்கடவுளே.
வன்மையாக கண்டிக்கிறேன்
தேவதை
மந்திரம்
என்னுள்
வகுப்பறை
கவிதை
பூக்கள்
உதடுகள்
►
May
(7)
►
January
(4)
►
2011
(102)
►
December
(16)
►
November
(17)
►
October
(2)
►
September
(2)
►
August
(5)
►
July
(6)
►
June
(9)
►
May
(18)
►
April
(5)
►
March
(7)
►
February
(11)
►
January
(4)
►
2010
(54)
►
December
(3)
►
November
(4)
►
October
(15)
►
September
(26)
►
August
(6)
அதிகம் வாசிக்கப்பட்டவை
புரிந்தது
நீ கண்களை மூடி, கைகூப்பி, முணுமுணுத்து கும்பிடும்போதுதான் புரிந்தது சாமி ஏன் சிலையாய் போனதென்று..
ம்ம்ம்....
நீ ஒவ்வொரு முறை சாயும்போதும் என் உதடுகளால் ஏந்திக்கொள்கிறேன்..
வெட்கம்
வெட்கம் வந்தால் ஏன் உன் விரலையும் உதடையும் கடித்துக்கொள்கிறாய்? உனக்கு வலிக்காதா? வேண்டுமானால் என் உதட்டை கடித்துக்கொள்.. ...
ஒரே ஒரு முறை
எப்படி அந்த நோட்டு புத்தகம் உன்னை எதுவும் செய்யவில்லையோ அதேபோல் நானும் எதுவும் செய்ய மாட்டேன் ஒரே ஒரு முறை கட்டிபிடித்துக்கொள்...
நியாயமா?
பூங்காவில் அமர்ந்திருந்தோம்.. மரங்கள் பூக்களை தூவியது உன்மேல். புற்கள் எல்லாம் முத்தமிட்டது உன் பாதங்களுக்கு.. எறும்புகள்கூட உன...
ஏதாவது?
உன் சிரிப்போ, சாபமோ, கோபமோ ஏதாவதொன்றில் ஏதுமற்றதும் எதவதாகிவிடுகிறது.. என்னைபோலவே..
நீ நான்
என்னில் நீ ஏற்படுத்திய சுழலில் என்னை நானே மூழ்கடித்துக்கொள்ளும் வினோத நதி நான்.. ************** நிலவு பொழியும் ம...
பூக்கள்
பூக்களெல்லாம் பறித்துக்கொள்கின்றன உன்னை..
பிசாசு
என் முத்தக்காட்டில் சுற்றித் திரியும் குட்டி பிசாசு நீ..
பிரிவு
ஒவ்வொரு நாளும் உனை காணும் வரை எனை சுட்டுக்கொண்டேயிருக்கும் முன்தினம் கடைசியாய் பார்த்த பொழுது "டேய்... போகனுமா?" என்று நீ...
இணைப்பு நிரலிகள்
தமிழ் நண்பர்கள்
!♥♥ கோவி♥♥!
© 2013.