Friday, June 15, 2012

வன்மையாக கண்டிக்கிறேன்


பார்வையில் அணு ஆயதம்
புன்னகையில் அமில ஆயுதம்
இப்படி என்னுள் நீ நிகழ்த்தும்
படுகொலைகள் ஏராளம்..

இதை கண்டுகொள்ளாத உலக நாடுகளை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்..!

11 comments:

சம்பத்குமார் said...

கலக்கல் பாஸ்..

sakthi said...

உலக நாடுகளின் மேல் கோபம் .அனல்

Yaathoramani.blogspot.com said...

அது மகிழ்வூட்டும் அணுவாயும்
மயக்கும் அமிலமாகவும் இருக்க
உலக நாடுகள் மயங்கித்தானே கிடக்கும்
மனம் மயக்கிய கவிதை (படமும்தான்)
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 1

உலக சினிமா ரசிகன் said...

இந்த கவிதைக்கு சொந்தக்காரி யாரோ?

Unknown said...

நானும் வன்மையாக கண்டிக்கிறேன்!

கவிதை அருமை! (த ம ஓ 2)

சா இராமாநுசம்

சென்னை பித்தன் said...

இது கண்டிக்க வேண்டிய தாக்குதல் அல்ல!ரசிக்க வேண்டியது!
நன்று

MARI The Great said...

இங்கு கொலைகள் மிக இனிமையாக செய்யப்படும்

-இப்படிக்கு
அவள் கண்கள்.!

முத்தரசு said...

அட.... நல்லா இருக்கே சொன்ன விதம்

செய்தாலி said...

கண்டிப்பா கண்டிக்கப் படவேண்டும்
வங்களை மட்டுமட்ட

இப்படித்தான் நம்மை படுகொலை செய்கிறார்கள்
காதலியும்
காதல் மனைவிகளும்

என் அவஸ்தையை சொன்னேன் ம்(:

மாலதி said...

ஆம் நானும் வன்மையாக கண்டிக்கிறேன் இந்த அமில மழை பொழியும் கன்னிகைகளை உடனே கந்தர்வ மனத்திற்கு ஆயத்தமாகுக ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.