Wednesday, January 16, 2013

முத்தம்


இதுதான் கடைசி கைப்பிடி சோறு என்று சொல்லி
குழந்தையை சாப்பிடவைப்பதுபோல
உன்னிடம் ஒவ்வொரு முறையும்
இதுதான் கடைசி முத்தம்
என சொல்ல வேண்டியதாகிறது.. 

6 comments:

செய்தாலி said...

ம்ம்ம் ..நடக்கட்டும் நடக்கட்டும்

vimalanperali said...

இதுவும் ஒரு குழந்தை மனோ நிலைக்கு சென்று வருவதுதானே?

Seeni said...

haa haa...


arumai...

அருணா செல்வம் said...

அடடா...
அருமை அருமை.
சரியான உவமானம்.

நான் தான் உங்களின் 100 வது ஃபாலோவர்ஸ்
100 ஃபாலோவர்ஸ்க்கும் சூப்பர் கவிதைக்கும் வாழ்த்துக்கள்.

கோவி said...

நன்றி அருணா மேடம்.

Unknown said...

very nice kavithai

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.