Saturday, January 12, 2013

காதல்


உன்னை பார்க்கும் போது
உள்ளேயே இரு என்று மிரட்டி பார்க்கிறேன்..
நீ இல்லாத போது ச்சீ தள்ளி போ என விரட்டி பார்க்கிறேன்

ம்ம்..ம்.. இந்த காதல் கேட்க மாட்டேன்கிறதே..

3 comments:

Seeni said...

ada....

பூந்தளிர் said...

ம்ம் அப்படியா? நடக்கட்டும் நடக்கட்டும். ஹா ஹா ஹா

sakthi said...

அருமை !நண்பரே

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

!♥♥ கோவி♥♥! © 2013.